ப.சிதம்பரம் ஜாமீன் மனு

img

ப.சிதம்பரம் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு  வழக்கில் கடந்த  ஆகஸ்டு 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரம், நீதிமன்ற காவலில் தில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

;